2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இரும்புக் கம்பியால் தாக்கி ஒருவர் கொலை; இருவர் கைது

Thipaan   / 2016 மார்ச் 06 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை, கொனமடித்த பிரதேசத்தில், இரும்பு கம்யொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு  இடம்பெற்ற இச்சம்பவத்தில், பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய இனோஷ் துஷார பெரேரா என்ற நபரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .