Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 08 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, தனது தந்தையில் நினைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 24 மணிநேர பரோலில் செல்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
3 நாட்களுக்கு அவர், பரோல் கோரியிருந்த போதும் அவருக்கு 24 மணிநேர பரோலே வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 4 மணியிலிருந்து, நாளை பிற்பகல் 4 மணிவரையுமே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரது தந்தை உயிரிழந்த தினத்தன்று, 15 மணிநேர பரோலில் செல்ல நளினி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது தந்தை உயிரிழந்து, நாளையுடன் 16 நாட்களாகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
23 Aug 2025