2026 மார்ச் 16, திங்கட்கிழமை

இரண்டு தந்தங்களுடன்‌ ஒருவர் கைது

Editorial   / 2025 மார்ச் 04 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடவலவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று, உடவலவை பொலிஸ் பிரிவின் மஹா ஆரா பகுதியில் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி, இரண்டு தந்தங்களை வைத்திருந்த ஒரு சந்தேக நபரை திங்கட்கிழமை (03) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உடவலவை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. உடவலவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X