2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

இரத்தினபுரியில் 1,000ஐ அண்மிக்கும் கொரோனா

S. Shivany   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, பிரதேச சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இரண்டு பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .