2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ வீரர்ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

வானொலி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிடுகையில் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை, உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

வெளிநாட்டில் இருந்து நாடும் திரும்பும் பயணிகளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தடுப்பு முகாமுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .