2025 ஜூலை 05, சனிக்கிழமை

இராணுவப் படைபிரிவின் தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 09 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவப் படைபிரிவின் 53ஆவது தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

வீர விக்ரம பதக்கம், ரண விக்ரம பதக்கம், உன்னத சேவைக்கான பதக்கம் ஆகிய பதக்கங்களைப் பெற்றுள்ள சவேந்திர சில்வா 1984ஆம் ஆண்டு கெடெட் அதிகாரியாக சேவையில் இணைந்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இராணுவப்படைபிரிவின் தலைமையதிகாரியாக சவேந்திர சில்வா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .