2025 ஜூன் 14, சனிக்கிழமை

இரு தினங்களில் தேர்தல் ஒத்திகை

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும்  13, 14 ஆம் திகதிகளில், 15 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணையார் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களிலேயே, மேற்படி ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .