2025 ஜூலை 10, வியாழக்கிழமை

இறுதி தீர்மானத்துக்காக ஒன்று கூடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Editorial   / 2018 நவம்பர் 05 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து,  இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய கலந்துரையாடலினையடுத்து, கட்சியின் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உயர் மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .