Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் காணப்படும் உறவு சக்திமிக்கதெனவும், அந்த உறவு புலனாய்வு தகவல்களைப் பறிமாறிக்கொள்வது உள்ளிட்ட பல துறைகளில் காணப்படுவதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யும் சதித்திட்டத்தில் இந்திய புலனாய்வு பிரிவு குழம்பியுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உரையாடலை திரிபுப்படுத்தி, உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளிவருகின்றமையானது கவலைக்குரிய விடயமென்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் குறித்து,சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் மக்கள் மத்தியிலர் அச்சத்தை தோற்றுவிப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago
5 hours ago