Editorial / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் COVID-19 தொற்றுள்ளதாக இன்றிரவு 10.45 மணியளவில் இன்னொருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதாரமைச்சு தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 417ஆக அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இன்று மாத்திரம் இலங்கையில் 49 புதிய தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் இலங்கையில் நாளொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதிகமான தொற்றுக்கள் இன்றாகும்.
12 minute ago
30 minute ago
38 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
38 minute ago
59 minute ago