Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 10 , மு.ப. 10:30 - 1 - {{hitsCtrl.values.hits}}
ஊழல் இல்லாத இடமே இலங்கையில் இல்லையென பேராயர் ரஞ்சித் மல்கம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிறியவர்களிடமிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் சட்டதிட்டங்களை மீறுவதற்கு பழகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அக்மீமன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை மண் இரத்தத்தால் தோய்ந்த பூமியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அரசியல் உலகில் ஒழுங்குப்படுத்தல் இன்மையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
T.Nimalamurthy Monday, 10 June 2019 06:04 AM
AT LEAST YOU HAD THE GUTS TO SAY THAT FRANKLY.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
4 hours ago