2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலஞ்சம் , ஊழலை ஒழிப்பதற்கான தேசிய திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசிய திட்டத்தை இந்த வருடத்திலிருந்து 2023ஆம் ஆண்டு வரை செயற்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலை நாட்டிலிருந்து இல்லாமல் செய்வதற்காக, அரச, ஏனைய நிறுவனங்கள் தொடர்பில் பொதுவாக செயற்படுத்தப்படும் தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவையை கவனத்தில் கொண்டு, ஊழலுக்கு எதிராக செயற்படுத்தவற்காக இந்த திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கிகாரம் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .