2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஈஸ்டர் தாக்குதல்: சிஐடியில் விமல் ஆஜர்

Editorial   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தான் தெரிவித்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வௌ்ளிக்கிழமை (15) (CID) வந்தார்.

ஓகஸ்ட் 15 ஆம் திகதி வாக்குமூலம் வழக்குவதற்கு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .