2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

உடுவே தம்மாலோக்க தேரரின் விடுதலைக்கு எதிராக மேன்முறையீடு

Editorial   / 2019 மார்ச் 01 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமானமுறையில் யானை குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய உடுவே தம்மாலோக்க தேரரை, வழக்கிலிருந்து விடுதலை செய்த தீர்ப்புக்கு எதிராக, சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில்  மனுவொன்றை தாக்கல்  செய்யவுள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .