2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

உதிர்ந்த மொட்டுக்குள் உட்பூசல் உக்கிரம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுயாதீன எம்.பிக்கள் குழுவில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் சில எம்.பிக்கள் விரைவில் இணையவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக செயற்பட தீர்மானித்த டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட 13 எம்.பிக்கள், கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர்.

புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதற்கான பூர்வாங்கத் திட்டங்களை இக்குழு தயாரித்துள்ளதுடன், கடந்த வெள்ளிக்கிழமை தனி அலுவலகம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .