2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உயர் பொலிஸ் அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைப்பு

Editorial   / 2018 நவம்பர் 25 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் அனைவரும் நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலுக்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுக்கான அழைப்பு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் விடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .