Editorial / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுக்கடை நீதிமன்றக் கட்டிட வளாகத்தில் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள கட்டிடமொன்றிலேயே தீ பரவியுள்ளது என்றும் தீயைக் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, தீயணைப்புப் படையினர் செயற்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago