2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’உரிய நேரத்தில் மஹிந்தவின் பெரும்பான்மையை நிரூபிப்போம்’

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரிய நேரம் வரும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிப்போம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்​டோ, நாட்டின் அரசமைப்பை மீறி எவரும் செயற்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் ஆதரவாளர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .