2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உலக சுகாதார அமைப்பால் அவசர நிலை பிரகடனம்

Editorial   / 2020 ஜனவரி 31 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார அமைப்பினால் புதிய கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

சீனாவிலும் ஏனைய நாடுகளிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, இந்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதென, உலக சுகாதார அமைப்பின் பிரதானி டெட்ரோஸ் அத்னாமி கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

 இதற்கு முன் 5 முறை சர்வதேச அளவில் உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .