2026 மே 11, திங்கட்கிழமை

dd

ஊடகங்கள் குறித்து நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு விசேட கவனம்

Editorial   / 2019 ஜூலை 14 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், எந்தவொரு நபர் தொடர்பானத் தகவல்களை ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடாமல் இருப்பதற்கு நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு கவனஞ் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரச புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ​ஜயவர்தனவை  நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு அழைப்பது தொடர்பில், நேற்று இடம்பெற்ற பல்வேறு ஊடகச் சந்திப்புகளில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவுக்குழுவின் உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்பு பிரிவுகளுடன் தொடர்புடையவர்களின் சாட்சிகளைப் பெறும் போது, அதனை அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதிப்பதா? இல்லையா என்பது குறித்து, கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .