2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

’ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டாம்’

R.Maheshwary   / 2020 நவம்பர் 01 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை, தற்போது நீக்குவது எவ்விதத்திலும் பொருத்தமில்லை என, பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை மற்றும் வத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மேல் மாகாணத்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அமுல்படுத்தவும் பயணத்தடையை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .