2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 22 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல் இன்று காலை 9 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விளையாட்டு மைதானங்களில் இருத்தல், போதைபொருள் பாவனை மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .