2025 ஜூலை 16, புதன்கிழமை

ஊரடங்கு உத்தரவை மீறிய 9466 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 02 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஊரடங்கு உத்தரவை மீறிய 9466 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2322 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 20ஆம் திகதி முதல் இன்று (02) காலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, நேற்று (01) காலை 6 மணி முதல் இன்று (02) காலை 6 மணிவரையான 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X