Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 28 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5 ஆயிரத்து 704 பேர், 20ஆம் திகதி மாலை 6 மணிமுதல் இன்று (28) மாலை 6 மணிவரை நாடு முழுவதிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஆயிரத்து 427 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மதியம் 12 மணிமுதல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 6 மணிநேரத்தில் மாத்திரம் 318 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 69 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனவென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago