Editorial / 2026 மார்ச் 01 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது, எனவே தேவையில்லாமல் எண்ணெய் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஏ. ராஜகருணா கூறுகிறார்.
எரிபொருள் விநியோகம் தொடரும் என்றும், ஜனாதிபதியின் தலைமையில் இது குறித்து சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
49 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago