2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

’எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை’

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி – பெலிகஹ சந்திக்கருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (26) அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

முகத்தை மறைத்தவாறு மோட்டா​ர் சைக்கிளில் வருகைதந்த மூவரே இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிவித்த பொலிஸார், கொள்ளையிடப்பட்ட பணத்தொகை தொடர்பில் இன்னமும் தெரியாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X