2025 மே 17, சனிக்கிழமை

எவ்.சி.ஐ.டிக்கு வந்தார் ஹெலிய எம்.பி

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல, கொழும்பில் உள்ள நிதி மோசடி பிரிவுக்கு (எவ்.சி.ஐ.டி) இன்று 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமுகமளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .