2025 ஜூன் 14, சனிக்கிழமை

ஏற்றுமதி துறையினருக்கு உதவ அரசாங்கம் தயார்

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதி துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தடைகளை நிவர்த்தி செய்வதற்காக, அரசாங்கம் முழுமையாக உதவ தயாராக இருப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

துறைசார் அதிகாரிகளுடன், ஜனாபதிபதி செயலகத்தில்  நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே,  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .