2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

​ ஐ.தே.க வுக்குள் சதி- ரணிலுக்கு சந்திம எச்சரிக்கை

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான சதிமுயற்சிகள் அக்கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இதன் காரணமாக, மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிப்பதற்கு இடமளிக்குமாறும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் பிரச்சினைகளை தோற்றுவிக்காது தனது  பதவியை பாதுகாத்துக்கொள்ளுமாறும்  சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .