2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா

Freelancer   / 2025 செப்டெம்பர் 20 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (20) கொண்டாடப்படுகிறது.

 ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் "உங்கள் கருத்தைக் கைவிடாதீர்கள் - அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றிணைவோம்" என்ற கருப்பொருளில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட முதலாவது பொது நிகழ்வு இதுவாகும்.

இந்த நிகழ்வில் பல அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X