2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவில்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவித உட்பூசல்களும் இல்லை என, அமைச்சர் ரவி கருணாநாயக்க, இனறு (01) தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .