2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஒமிக்ரானின் சமூக பரவல் இலங்கையில் ஆரம்பம்

Freelancer   / 2022 ஜனவரி 03 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டின் சமூகப் பரவல் இலங்கையில் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசியானது, கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக 88 சதவீதம் வரை பாதுகாப்பை வழங்குவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஆரம்ப முடிவுகளில் தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .