2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஒரே நாளில் 137 தொற்றாளர்கள்

Editorial   / 2020 மே 27 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் நேற்று (26) இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நேற்று 137 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 127 பேர் குவைட்டிலிருந்து வருகைதந்தவர்கள் என்பதுடன், 10 பேர் கடற்டையைச் சேர்ந்தவர்கள் என, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .