2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ஓடையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 15 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடியன்லேன பகுதியில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (14) மாலை மீட்கப்பட்டுள்ளது.
 
குறித்த பெண் மூன்று பிள்ளைகளின் தாயான ஜே.பிலோமீனா  (73) எனவும் இவர் குயின்ஸ்பேரி தோட்டத்தை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
 
இந்நிலையில் அவரது மரணம்  கொலையா,தற்கொலையா,அல்லது விபத்தா என்பது  தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டிய பொலிஸார்  மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X