2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஓடையில் பெண் ஒருவரின் சடலம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொடை, மஸ்வத்த ஓடையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில்  பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X