2025 மே 19, திங்கட்கிழமை

ஓய்வு பெற்ற ஆசிரியர் சுட்டுக்கொலை

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 19 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரகஹஹேன, அமுபிட்டிய பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் (வயது 70) இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பலியாகியுள்ளார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X