2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கைகலப்பில் மூவர் காயம்; ஐவர் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராகம நகரில் அரசியல் கட்சியொன்றின்  ஆதரவாளர்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த 03 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் 05 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .