2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானையின் தாக்குதலில் நபர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டம், சுங்காவில, பரணகம பிரதேசத்தில் காட்டுயானையின் தாக்குதலுக்கு உள்ளாகி நபரொருவர், இன்று சனிக்கிழமை (12) அதிகாலை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

53 வயதான நபரே இவ்வாறு உயிரிந்துள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .