Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 03 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை (05) இரவு முதல் 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
பேஸ்லைன் வீதியின் களனி பாலத்துக்கு அருகில் இருந்து தெமட்டகொடை சந்தி வரையான பிரதான பாதை மற்றும் சகல உள்ளக வீதிகள், ஹெட்டி வீதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், கொழும்பு 13, 14,15 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
சனிக்கிழமை இரவு 9 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிவரையான 8 மணித்தியாலங்களுக்கு இந்த பிரதேசங்ளுக்கான நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கும்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago