2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொழும்பில் வாகன நெரிசல்

Princiya Dixci   / 2016 நவம்பர் 01 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை, ரயில் நிலையத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்களுக்கான ஓய்வூதியத்தை வழங்குமாறு அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம், நேற்றைய தினமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .