2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் இந்திய பிரஜை கைது

George   / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார்  5 கிராம் கஞ்சாவுடன் இந்திய சுற்றுலா பயணியொருவர், கைதுசெய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்கிழமை(17) இரவு குறித்த இந்திய பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

27 வயதுடைய குறித்த சந்தேகநபர், சுற்றுலா வீசாவின் ஊடாக தனது காதலியுடன் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகவும் அவரை இன்று புதன்கிழமை பண்டாரவளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X