2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சிபான இம்ரான் கைது

Editorial   / 2019 மார்ச் 28 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷ் என்பவருடன் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்ட, கஞ்சிபானி இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீப் மொஹமட் இம்ரான் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை இன்றுகாலை வந்தடைந்தபோது கைதுசெய்யப்பட்டு, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X