2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கடற்படை தளபதியின் சேவை காலம் நீடிப்பு

Editorial   / 2019 ஜூலை 13 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் பியல் த சில்வாவின் சேவை காலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வைஸ் அட்மிரால் பியல் த சில்வா, இம்மாதம் ஓய்வு பெற இருந்துள்ள நிலையிலேயே, அவருடைய பதவிகாலம் நீடிக்கப்பட்டுள்ளது.            


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .