2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கடற்படையைச் சேர்ந்த 390 பேருக்கு கொரோனா

Editorial   / 2020 மே 08 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படையைச் சேர்ந்த 390 பேர் கொரோனா தொற்றாளர்களாக இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 308 பேரும் வேறு பகுதிகளைச் சேர்ந்த 82 கடற்படையினரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X