2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கடல் அலையில் சிக்குண்டு இருவர் பலி

Editorial   / 2019 மார்ச் 21 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை- அக்குரல பகுதியில், கடலில் நீராடச் சென்ற இருவர், நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், 66 வயதுடைய நபரும், 17 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு  உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .