2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கடுவலை பாலத்துக்குப் பூட்டு

Editorial   / 2019 மார்ச் 26 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுவலை பாலத்தில் இடம்பெறவுள்ள திருத்தப் பணிகளின் காரணமாக, கடுவலை – பியகம வீதியானது, இன்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில், இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரையில் மூடப்படவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

இதனால் மாற்று வ​ழிகளை கையாளுமாறு பொதுமக்களிடம் கோருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X