J.A. George / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் நாளைக் காலை 5 மணிமுதல் மீண்டும் அறிவிக்கும் வரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலையத்துக்கு வரும் ஊழியர்கள், நிறுவனங்களால் வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையை, ஊரடங்கு அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago