2025 ஜூன் 14, சனிக்கிழமை

கண்காணிக்க 14 பொலிஸ் குழுக்கள்

J.A. George   / 2020 நவம்பர் 03 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 14 பேரின் தலைமையில் 14 குழுக்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .