2025 ஜூன் 16, திங்கட்கிழமை

கம்பஹா மாநகர சபை ஊழியர்களுக்கு தொற்று

S. Shivany   / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா  மாநகர சபையில் சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 90 பேரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொற்றாளர்கள் வசிக்கும் பகுதியிலும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .