Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று திங்கட்கிழமை நிராகரித்துள்ளார்.
இதேவேளை, பிணை மனுவை, நாளை மறுதினம் 7ஆம் திகதி பரீசிலனைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.
அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட கருணா அம்மான், 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago